யாழ்.வடமராட்சியில் உயரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை! ஒரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவையே முடக்கும் நிலை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சியில் உயரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை! ஒரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவையே முடக்கும் நிலை..

யாழ்.வல்வெட்டித்துறை - நாவலடி, கெருடாவில் பகுதிகளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

குறித்த பகுதிகளில் 30 போிடம் நேற்றய தினம் எழுமாற்றாக பீ.சி.ஆர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடத்தப்பட்ட பரிசோதனையில்

7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 

கடந்த சில நாட்களில் சுமார் 95 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். தொடர்ச்சியாக எழுமாற்று பரிசோதனைகள் 

நடத்தப்பட்டுவரும் நிலையில் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவையே

முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு