யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் தமிழ் இராணுவ சிப்பாய் அனுமதி, தற்கொலைக்கு முயன்றவராம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் தமிழ் இராணுவ சிப்பாய் அனுமதி, தற்கொலைக்கு முயன்றவராம்..

துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்ட தமிழ் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று மாலை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிப்பாய் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள படை முகாம் ஒன்றில் கடமையாற்றி வரும் நிலையில் தற்கொலைக்கு முயற்சித்த சமயம் சக வீரர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் 

அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு