மதுப் பிரியர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி..! 7ம் திகதிவரை மதுக்கடைகள் முடக்கம்..

ஆசிரியர் - Editor I
மதுப் பிரியர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி..! 7ம் திகதிவரை மதுக்கடைகள் முடக்கம்..

நாட்டில் பயணத்தடை ஜீன் 7ம் திகதிவரை நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் 7ம் திகதிவரையில் மதுபானசாலைகள் அனைத்தும் முடக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கூறியுள்ளார். 

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப் பகுதியில் சில்லறைக் கடைகள், பேக்கரிகள் மற்றும் மருந்தகங்கள் என்பன மாத்திரமே திறக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அனைத்து மதுபானசாலைகளும் 

எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு