காணாமல்போயுள்ள 2 வயது குழந்தை..! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை..

ஆசிரியர் - Editor I
காணாமல்போயுள்ள 2 வயது குழந்தை..! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை..

நீர்கொழும்பு - தலஹேன பகுதியில் 2 வயது குழந்தை ஒன்று காணாமல்போயுள்ளதாக கூறியுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை காணாமல்போன குழந்தை தொடர்பான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

காணாமல்போன குழந்தையின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை  பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குழந்தை குறித்த விபரங்கள் தெரிந்தவர்கள்  என்ற 1929    அல்லது 0112 778911   தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு