ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட சுமண தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி..! தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் மௌனம்..

ஆசிரியர் - Editor I
ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட சுமண தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி..! தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் மௌனம்..

விகாரைக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட சுமண தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தொிவித்துள்ளது. 

மாளிகாவத்தை – போதிராஜாராம விகாரையில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றம் ஊவத்தென்னே சுமன தேரருக்கு கடந்த வருடம் 

ஜூன் மாதம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு