பாடசாலைகள் திறக்கப்படுகிறது..! சற்றுமுன்னர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது கல்வியமைச்சு, மேல் மாகாணத்திற்கு இப்போதில்லை..

ஆசிரியர் - Editor I

கொரோனா பரவல் அபாயம் உள்ள மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் முடக்க பகுதிகள் தவிர்ந்த நாட்டின் சகல பகுதிகளிலும் திட்டமிட்டபடி 23ம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும். என கல்வியமைச்சு கூறியுள்ளது. 

சற்று முன்னர் இந்த அறிவிப்பை கல்வியமைச்சு வெளியிட்டிருக்கின்றது. இதன்படி தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு மட்டுமே 23ம் திகதி பாடசாலைகள் மீளவும் திறக்கப்படவுள்ளது. 

ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை ஆரம்பமாகும் திகதிகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு