இலங்கையர்களை அச்சுறுத்தும் தொடர் மரணம்..! நேற்று 5 பேர், இன்று ஒருவர் மரணம்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இலங்கையில் தொற்றினால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். 

களுத்துறை – பாணந்துறையை சேர்ந்த 80 வயதுடைய ஒருவரே பொலிஸ் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மரணமடைந்துள்ளார்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 42 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட இருவர் இதுவரை தற்கொலை 

மற்றும் விபத்து காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு