இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா..! மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு. இன்று மட்டும் 5 பேர்..

ஆசிரியர் - Editor I
இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா..! மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு. இன்று மட்டும் 5 பேர்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி இன்று உயிரிழந்தோர்,

கொழும்பு-10  மாளிகாவத்தையை சேர்ந்த 2 பெண்கள் 42, 69 வயதினர் , கனேமுல்ல 88 வயது பெண்.

வெல்லம்பிட்டிய 67 வயது ஆண். ஆகியோர் மரணமடைந்துள்ளளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு