யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் பயண விபரம் வெளியானது..! சம்மந்தப்பட்டிருப்பின் உங்களதும், சமூகத்தினதும் நலனுக்காக உங்களை வெளிப்படுத்துங்கள்..

ஆசிரியர் - Editor I

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடந்த 25.10.2020ம் திகதி இரவு 10 மணிக்கு NCG AC BUS (Bus No : WP NC 8760) பேருந்தில்  பயணித்த மூவருக்கு நேற்றைய தினம் தொற்று உறுதியாகியுள்ளது. 

குறித்த பேருந்து 26.10.2020 அன்று அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது. அன்றைய தினம் குறித்த பேருந்தில் பயணித்தோர் சமூக பொறுப்புணர்ந்து 

உங்கள் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார சேவை உத்தியோகத்தருடன் உடன் தொடர்பு கொள்ளவும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு