மீன் விற்பனை நிலையங்களில் பணியாற்றிய 58 பேருக்கு PCR பரிசோதனை, 8 பேருக்கு தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
மீன் விற்பனை நிலையங்களில் பணியாற்றிய 58 பேருக்கு PCR பரிசோதனை, 8 பேருக்கு தொற்று உறுதி..!

குருநாகல் பகுதியில் இயங்கும் மீன் விற்பனை நிலையங்களில் வியாபாரம் செய்துவந்த 58 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த மீன் விற்பனை நிலையங்களுக்குத் தேவையான மீன்கள் பேலியகொட மீன் சந்தையில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும், இதன் விளைவாக ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம். 

என அப்பகுதி பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு