12 பேருக்கு கொரோனா தொற்று..! நகர்பகுதி மற்றும் சந்தை, வர்த்தக நிலையங்கள் பூட்டு..

ஆசிரியர் - Editor I

கொழும்பு - பாணந்துறை பகுதியில் 12 பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் பாணந்துறை கெசல்வத்தை சந்தை மற்றும் நகர்பகுதி, வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளது. 

சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு