இலங்கையில் 17வது கொரோனா மரணம் பதிவானது..!

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றினால் 17வது மரணம் பதிவாகியுள்ளது.

தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 41 வயதான யாஎல பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

ஈரல் நோயாளியான இவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு