யாழ்.காங்சேன்துறை- கொழும்பு இடையிலான குளிரூட்டப்பட்ட ரயில் சேவை மறு அறிவித்தல்வரை நிறுத்தம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்சேன்துறை- கொழும்பு இடையிலான குளிரூட்டப்பட்ட ரயில் சேவை மறு அறிவித்தல்வரை நிறுத்தம்..!

யாழ்.காங்கேசன்துறை- கொழும்பு இடையில் சேவையில் ஈடுபடும் குளரூட்டப்பட்ட புகைரத சேவை நாளை தொடக்கம் மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த ரயில் கல்கிசையில் இருந்து அதிகாலையில் 5.10 க்கும், மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து 1.45 க்கும் சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு