கொரோனா அச்சம்..! யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் 2 வாரங்களுக்கு பூட்டப்பட்டது..

ஆசிரியர் - Editor I
கொரோனா அச்சம்..! யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் 2 வாரங்களுக்கு பூட்டப்பட்டது..

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் 2 வாரங்களுக்கு பூட்டப்படுவதாக சிவில் விமானசேவைகள் அதிகரசபை அறிவித்திருக்கின்றது. 

ஏற்கனவே இந்தியா- யாழ்ப்பாணம் இடையிலான விமானசேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீா்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2 வாரங்கள் பூட்டப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு