யாழ்ப்பாணத்திலிருந்து மீன் கொண்டு சென்ற வாகனம் விபத்து..! 10 ஆயிரம் கிலோவுக்கு மேற்பட்ட மீன் வீதியில் கொட்டியது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து மீன் கொண்டு சென்ற வாகனம் விபத்து..! 10 ஆயிரம் கிலோவுக்கு மேற்பட்ட மீன் வீதியில் கொட்டியது..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மீன்கள் கொண்டு சென்ற கூலா் வாகனம் A-9 வீதியில் மாங்குள ம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் சுமாா் 10 ஆயிரம் கிலோ மீன்கள் நிலத்தில் சிந்தியுள்ளது. 

சூடை மீனும் சுவா பாரல மீனும் வீதி எங்கும் பரவிக் காணப்படுகின்றது. மாடு குறுக்காக பாய்ந்த காரணத்தினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு