இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இரு பெண்கள் கண்டு பிடிக்கப்பட்டனர்..!

ஆசிரியர் - Editor I
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இரு பெண்கள் கண்டு பிடிக்கப்பட்டனர்..!

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கும் கொறனோ வைரஸ் தொற்றுகு உள்ளான இரு பெண்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

குறித்த பெண்களில் ஒருவர் சீனாவை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. இவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் என்ற சுவாசத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சல் சீனாவில் பரவுகின்றது.

சீனாவில் இந்த வைரஸ் காரணமாக ஓர் மாகாணத்தைச் சேர்ந்த மக்களை வேறு மாகாணங்களுக்குச் செல்லாதவாறு கட்டுப்பாடுகளைப் போட்டுள்ளனர்.

பாம்புக் காய்ச்சல் என இந்த தொற்றுக்குள்ளானதாக நம்பப்படும் இருவர் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றுத் தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு