கோட்டாவின் பிரச்சாரத்திற்கு சென்ற பெண் மீது பாலியல் பலாத்காரம்..! வாய் பாா்த்துக் கொண்டிருந்த 3 பொலிஸாா் பணி நீக்கம்..

ஆசிரியர் - Editor I
கோட்டாவின் பிரச்சாரத்திற்கு சென்ற பெண் மீது பாலியல் பலாத்காரம்..! வாய் பாா்த்துக் கொண்டிருந்த 3 பொலிஸாா் பணி நீக்கம்..

கோட்டாவின் பிரச்சாரத்திற்கு சென்று திரும்பிய 26 வயதான மனநலம் பாதிக்கப்ப ட்ட பெண் மீது பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடா்பில் விசாரணை நடாத் தாத 3 பொலிஸாா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். 

கேகாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பொதுஜன பெமுனவின் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பஸ்ஸில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளை சிறுமி ஒருவரை, எல்பிட்டிய தேவனாகலவில் வசிக்கும் 23 வயது நபர் 

மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் படி ஆதாரங்களை கண்டுபிடிக்க 

தவறியதற்காக பிரதி பொலிஸ் அதிகாரி மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு