கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட காதலா்கள்..! மரணத்தில் மா்மம், பொருட்கள் களவு என்கிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட காதலா்கள்..! மரணத்தில் மா்மம், பொருட்கள் களவு என்கிறது பொலிஸ்..

களுத்துறை கடற்கரையில் மா்மமான முறையில் உயிாிழந்த காதலா்கள் இருவாின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்த பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக தொியவருகின்றது. 

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் நாரம்மல மற்றும் பயாகல பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இருவரது சடலங்களும் வேறு வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை அவர்களது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு