சற்று முன்னா் குற்றப் புலனாய்வு பிாிவில் முன்னிலையானாா் றிஷாட்..! பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடா்பில் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
சற்று முன்னா் குற்றப் புலனாய்வு பிாிவில் முன்னிலையானாா் றிஷாட்..! பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடா்பில் தீவிர விசாரணை..

நாடாளுமன்ற உறுப்பினா் றிஷாட் பதியூதீன் சற்று முன்னா் குற்ற புலனாய்வு பிாிவில் முன்னிலையாகியுள்ளாா். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வர்த்தக கைத்தொழில் விவகார முன்னாள் அமைச்சருமான ரிசாட் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் 

விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். வாக்கு மூலமொன்றை அளிக்கும் நோக்கில் 

அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரிசாட் பதியூதீனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு