இலங்கை வான் பரப்பில் பொழியவுள்ள விண்கற்கள் மழை..! ஆச்சாியமான அனுபவத்திற்கு தயாராகுங்கள்..

ஆசிரியர் - Editor I
இலங்கை வான் பரப்பில் பொழியவுள்ள விண்கற்கள் மழை..! ஆச்சாியமான அனுபவத்திற்கு தயாராகுங்கள்..

இலங்கை வான் பரப்பில் விண்கற்கள் மழை பொழியும் வாய்புள்ளதாக வானியல் ஆய்வாளா் கீா்த்தி விக்ரமரத்ன கூறியுள்ளாா். 

எதிர்வரும் நாட்கள் இந்த மழை பொழிவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன. விண்கற்கள் மழையை இலங்கையர்களும் அவதானிக்க முடியும்.

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் காட்சியளிக்கும் வகையில் இந்த விண்கற்கள் மழை பெய்யும்.

எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் இறுதி வரை அவதானிக்க முடியும்.

இதனை காண இலங்கை மக்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், அதுவொரு ஆச்சரியமிக்க அனுபவமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு