ரயில் மோதி 10ற்கும் மேற்பட்ட மாடுகள் இறப்பு..!

ஆசிரியர் - Editor I
ரயில் மோதி 10ற்கும் மேற்பட்ட மாடுகள் இறப்பு..!

தாண்டிக்குளம் பகுதியில் இன்று அதிகாலை ரயில் மோதி 10 ற்கும் மேற்பட்ட மாடுகள் உயிாிழந்துள்ளன. 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி தொடருந்து, கடவையின் அருகே கூட்டமாக நின்ற மாடுகளை மோதித் தள்ளியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு