அந்தோனியாா் தேவாலயத்திற்குள்ளிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
அந்தோனியாா் தேவாலயத்திற்குள்ளிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு..

புத்தளம் பகுதியில் தேவாலயம் ஒன்றிலிருந்து பெருமளவு துப்பாக்கி ரவைகளை பொலிஸாா் மீட்டிருக்கின்றனா். 

மாரவில வீதியில் அமைந்துள்ள தூய அந்தோனியார் தேவாலய வளாகத்தலிருந்து இவை மீட்கப்பட்டன. 

இதன் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.நேற்று மாலை பொலிஸாருக்கு 

கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கமைய இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது SLAR ரக துப்பாக்கிக்கான ரவைகள், 9 மில்லி மீற்றர் துப்பாக்கிக்கான ரவைகள், T-56 ரக துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு