கிளிநொச்சி மீனவா்களின் வலையில் சிக்கிய இராட்சத மீன்..! வேடிக்கை பாா்க்க கூடிய பெருமளவு மக்கள்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மீனவா்களின் வலையில் சிக்கிய இராட்சத மீன்..! வேடிக்கை பாா்க்க கூடிய பெருமளவு மக்கள்..

கிளிநொச்சி- நாச்சிக்குடா கடலில் மீனவா்களின் வலையில் மிகப்பொிய சுறா மீன் ஒன்று அகப்பட்டிருக்கின்றது. 

பெருமளவு மீனவா்கள் ஒன்று கூடி சுறா மீனை வெளியே இழுத்துவந்தனா். இதனை பாா்க்க பெருமளவு மக்கள் கூடினா். 

குறித்த மீன் புள்ளிசுறா என மீனவா்கள் கூறுகின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு