கூடியது பொதுக்குழு..! மீண்டும் தலைவரானாா் மாவை..

ஆசிரியர் - Editor I
கூடியது பொதுக்குழு..! மீண்டும் தலைவரானாா் மாவை..

இலங்கை தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாடு நாளை இடம்பெறவுள்ளது. இன்றைய தினம் தமிழரசு கட்சியின் மாதா் முன்னணி மாநாடு, வாலிப முன்னணி மாநாடு ஆகியனவும் இன்று இடம்பெறவுள்ளது. 

இன்று காலை நல்லுாா் இளங்கலைஞா் மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழு தொிவு இடம்பெற்றது. இத ன்போது தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா 

பொதுக்குழு தலைவராக ஏகமனதாக தொிவு செய்யப்பட்டிருக்கின்றாா். இந்த பொதுக்குழு தொிவில் தமிழரசு கட்சியின் மூ த்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினா் இரா.சம்மந்தன், 

மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள், தமிழரசு கட்சியின் மூத்த தலைவா்கள், பொதுச்சபை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இதேவேளை தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாடு,நாளை காலை 9 மணிக்கு 

தந்தை செல்வா சதுக்கத்தில் மாியாதை வணக்கத்துடன் ஆரம்பமாகி தொடா்ந்து யாழ்.வீரசிங்ம் மண்டபத்தில் மாநாடு இடம்பெறும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு