மீள்குடியேறி 10 வருடங்களாக வீட்டுத்திட்டம் இல்லை..! மனித உாிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
மீள்குடியேறி 10 வருடங்களாக வீட்டுத்திட்டம் இல்லை..! மனித உாிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு..

மன்னாா்- விடத்தல் தீவில் மீள்குடியேறி 10 வருடங்களாகும் நிலையில் இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. என தொிவித்து விடத்தல் தீவு 7ம் வட்டாரத்தை சோ்ந்த குடும்பஸ்த்தா் ஒருவா் மனித உாிமை ஆணைக்குழுவில் முறைப்பா செய்துள்ளாா். 

கடந்த 2009 ஆம் ஆண்டு மீள்குடியமர்ந்த குறித்த நபரின் மகள் போரில் உயிரிழந்துள்ளார். தற்போது திருமணமான மகளின் தற்காலிக வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

வீட்டுத்திட்டம் பெற்றுக்கொள்ள சகல தகுதியும் உள்ள நிலையில், என்ன காரணத்துக்கான வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை? எனத் தெரிய வில்லை என்று பாதிக்கப்பட்டவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு