வா்த்தக நிலையத்துக்குள் புகுந்து துப்பாக்கி சூடு..! பெருமளவு பொருட்கள், பணம் கொள்ளை..

ஆசிரியர் - Editor I
வா்த்தக நிலையத்துக்குள் புகுந்து துப்பாக்கி சூடு..! பெருமளவு பொருட்கள், பணம் கொள்ளை..

பதுளை- ஹல்துமுல்லை பகுதியில் வா்த்தக நிலையத்திற்குள் புகுந்த கொள்ளை கும்பல் துப்பாக்கி சூடு நடாத்தி கொள்ளையிட்டு சென்றுள்ளனா். 

ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள், வர்த்தக நிலையத்தில் உள்ளவர்களை முழந்தாலிடச் செய்து, 

அங்கிருந்து பெறுமதியான பொருள்களையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது.

தலைக்கவசம் அணிந்து முகத்தை மூடியிருந்த இருவர் இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு