14 வயது சிறுமியுடன் அங்கசேஷ்ட்டை புாிந்த 55 வயது முதியவருக்கு நோ்ந்த கதி..!

ஆசிரியர் - Editor I
14 வயது சிறுமியுடன் அங்கசேஷ்ட்டை புாிந்த 55 வயது முதியவருக்கு நோ்ந்த கதி..!

யாழ்.வலிகாமம் பகுதியில் 14 வயது சிறுமியுடன் அங்க சேஷ்ட்டை புாிந்த 55 வயது முதியவா் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளாா். இவா் குறித்த சிறுமியின் மாமன் முறையான ஒருவா் என கூறப்படுகின்றது. 

சந்­தே­க­ந­பர் சிறு­மி­யி­டம் பாலி­யல் ரீதி­யான அங்க சேட்­டை­க­ளில் ஈடு­பட்­டுள்­ளார். அதை வெளியே கூறி­னால் தந்­தை­யைக் கொன்­று­வி­டு­வேன் என்று சிறு­மியை மிரட்­டி­ யுள்­ளார் என்று கூறப்­ப­டு­கின்­றது. 

எனி­னும் சில நாள்­க­ளின் பின்­னர் சிறுமி அது தொடர்­பில் வெளியே கூறி­யுள்­ளார். அதை­ய­டுத்து நேற்­றுச் சிறுமி பொலி­ஸில் இது தொடர்­பாக முறைப்­பாடு செய்­துள்­ ளார். முறைப்­பாட்டை அடுத்து நேற்­றுப் பிற்­ப­கல் 

சந்­தே­க­ந­பர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். சிறுமி மருத்­துவ சோத­னைக்­ காக மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். கைது செய்­யப்­பட்­ட­வ­ரி­டம் விசா­ர­ ணை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்­றும், 

சந்­தே­க­ந­பரை நீதி­மன்­றில் முற்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­ கின்­றன என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு