அமைதியாகவும், பாதுகாப்பவும் இருங்கள்..! முப்படையும் களத்தில். கவலையடைகிறேன்..

ஆசிரியர் - Editor I
அமைதியாகவும், பாதுகாப்பவும் இருங்கள்..! முப்படையும் களத்தில். கவலையடைகிறேன்..

இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களுக்கு நான் கவலையில் ஆழ்ந்துள்ளேன் எனவும் எதிர்பாராராத விதமாக இந்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இதனுடன் உள்ள சூழ்ச்சி தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முப்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இதற்கு பொதுமக்கள் உண்மையான ஆதரவினை வழங்கவேண்டும் எனவும் இந்த விசாரணைகள் இடம்பெறும் காலகட்டத்தில் பதற்றம் அடையாது பொறுமைகாத்து அமைதியாக இருக்குமாறு மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ளுமாறும் 

வதந்திகள் போலிச் செய்திகளை கேட்டு குழப்பமடையாது நிதானத்துடன் பதற்றமற்று செயல்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் விசேட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு