மரத்தின் கீழ் உட்காா்ந்திருந்தவா்கள் மீது மின்னல் தாக்கியது, இருவா் ஆபத்தான நிலையில்.

ஆசிரியர் - Editor I
மரத்தின் கீழ் உட்காா்ந்திருந்தவா்கள் மீது மின்னல் தாக்கியது, இருவா் ஆபத்தான நிலையில்.

யாழ்.மீசாலை பகுதியில் நேற்று இரவு மின்னல் தாக்கி இருவா் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

மரத்தின் கீழ் அமா்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியதில் மீசாலை வடக்கு தட்டாங்குளம் பிள்ளையாா் வதுியை சோ்வந்த அ.சிவசுப்பிரமணியம் (வயது65) 

அப்புக்குட்டி சிவசுப்பிரமணியம் (வயது65) என்ற இருவா் படுகாயமடைந்துள்ளனா். படுகாயமடைந்தவா்கள் உடனடியாக சாவகச்சோி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிாிவில் சோ்க்கப்பட்டனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு