கண்ணீர் அஞ்சலி

திருமதி. செந்தில்நாதன் செந்தமிழ்ச்செல்வி

தாய் மடியில் : 30, Oct 1962 — இறைவன் அடியில் : 24, Jun 2023வெளியிட்ட நாள் : 27, Jun 2023
பிறந்த இடம் - யாழ். ஊரெழு
வாழ்ந்த இடம் - யாழ். இளவாலை
யாழ். ஊரெழு பிறப்பிடமாகவும், இளவாலை - பெரியவிளான் வதிவிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் செந்தமிழ்ச்செல்வி அவர்கள் 24-06-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்தகவல்: குடும்பத்தினர்