தீ விபத்து காரணமாக கொழும்பு - நீர்கொழும்பு வீதிக்கு பூட்டு

ஆசிரியர் - Admin
தீ விபத்து காரணமாக கொழும்பு - நீர்கொழும்பு வீதிக்கு பூட்டு

கொழும்பு - நீர்கொழும்பு பிராதான வீதி வத்தளை பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

வத்தளை பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாகவே இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளது. 

​பேலியகொட மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவினர் ஒன்றிணைந்து தீயிணை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு