வடமராட்சி கிழக்கு- அம்பன் பகுதியில் துரவுக்குள் இருந்து வெடி பொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
வடமராட்சி கிழக்கு- அம்பன் பகுதியில் துரவுக்குள் இருந்து வெடி பொருட்கள் மீட்பு..

வடமராட்சி கிழக்கு அம்பன் அம்பன் பகுதியில் விவசாய தேவைக்காக நிர் பெறுவதற்க்கு jcp மூலம் துரவு (நீர் பெறும்அகழி) வெட்டியபோது பல மேட்டார் குண்டுகள் காணப்பட்டுள்ளது.

இன்று காலை தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியிலேயே மேற்படி மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இது பல வருடங்கள் பழமை வாய்த குண்டுகளாக காணப்படுகிறது.இது தொடர்பாக அருகிலுள்ள இராணுவ முகாமிற்க்கு அறவிக்கப்பட்ட நிலையில் 

பல புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு