நல்லுாா் பிரதேசசபை உறுப்பினா்கள் சமாதான நீதிவான்களாக சத்திய பிரமாணம்..

ஆசிரியர் - Editor I
நல்லுாா் பிரதேசசபை உறுப்பினா்கள் சமாதான நீதிவான்களாக சத்திய பிரமாணம்..

யாழ்.நல்லுாா் பிரதேசசபை உறுப்பினா்கள் 17 போ் யாழ்.மேல் நிதிமன்ற நீதிவான் அ.பிறேமசங்கா் முன்னிலையில் சமாதான நீதிவான்க ளாக சந்திய பிரமாணம் செய்துள்ளனா். 

சபையில் உள்ள 20 உறுப்பினர்களில் 17 உறுப்பினர்கள் இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். தவிசாளர் உட்பட மூவர் இதில் கலந்து கொள்ளவில்லை. அவர்களில் இருவர் ஏற்கனவே சமாதான நீதவானாக உள்ளமையினாலும், 

ஒரு உறுப்பினர் நோய் வாய்ப்பட்டிருப்பதாலும் கலந்து கொள்ளவில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு