நாவற்குழி ரயில் விபத்தில் உயிாிழந்தவா்களின் சடலத்தை அடையாளம் காண உதவிகோரும் பொலிஸாா்..
யாழ்.நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் முதியவா் ஒருவா் உயிாிழந்த நிலையில் அவருடைய சடலத்தை அடையாளம் கா ண உதவுமாறு சாவகச்சோி பொலிஸாா் கேட்டுள்ளனா்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு நேற்றுப் பி.ப. 2 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட தொடருந்து நாவற்குளி பாலத்தை அண்டிய பகுதியில் ஆண் ஒருவரை மோதியுள்ளது.
உயிரிழந்த அவரின் உடல் நாவற்குளி தொடருந்து நிலை யத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிாிழந்தவா் நீல நிற சாரம் மட்டும் அணிந்தி ருந்ததாக பொலிஸாா் கூறியுள்ளனா்.