கொடிகாமம், கச்சாய், பருத்துறை வீதி மிக நீண்டகாலத்தின் பின் புனரமைப்பு..
மிக நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமலிருந்த கொடிகாமம், கச்சாய், பருத்துறை இடையிலான (AB 31) வீதி புன ரமைப்பு பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மிக நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமலிருந்த மேற்படி வீதியை புனரமைப்பு செய்து வழங்குமாறு பொதுமக்க ள் மிக தொடா்ச்சியாக கோாிக்கை விடுத்துவந்தனா்.
இந்நிலையில் குறித்த வீதி மாகா நிறுவனத்தின் ஊடாக காப்பற் வீதியாக மாற்றப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப பணிக ள் நேற்று மாலை மத வழிபாடுகளுடன் ஆரம்பமாகியுள்ளது.