ஐக்கியதேசிய முன்னணியின் போராட்டம் நாளை காலி முகத்திடலில்..
ஐக்கியதேசிய முன்னணயினால் நீதிக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்று நாளை காலி முகத்திடலில் நடாத்தப்படவுள்ளது.
கட்சி நிற பேதமின்றி ஜனநாயகத்துக்காகவும் நிதிக்காகவும் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தில் இலட்சக்கணக்கான ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த போராட்டத்துக்காக நாளைமறுதினம் காலி முகத்திடலில் பாரிய மக்கள் பேரிணியொன்று ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் இலட்ச்சத்துக்கு அதிகமான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.