யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..

இந்தியாவிடமிருந்து இலங்கை புகைரத திணைக்களத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட S13 என்ற புகைரதம் 21ம் திகதி சேவையில் ஈடுபடவுள்ளது. 

குறித்த புகைரதம் 21ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு- யாழ்ப்பாணம் இடையில் “உத்தர தேவி” என்ற பெயாில் சே வையில் ஈடுபடவுள்ளதாக புகைரத திணைக்களம் அறிவித்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு