பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு..

ஆசிரியர் - Editor I
பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு..

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் கையொப்பமிட்ட பெரும்பான்மையை நிரூபிக்கும் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைபக்கப்பட்டுள்ளது. 

அதன்படி பாராளுமன்றத்தில் தனக்கே பெரும்பான்மை இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு