வடிவேலு பாணியில் மீண்டும் ஜ.தே.கட்சிக்கு தாவிய வடிவேல் சுரேஷ்..
அண்மையில் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
மீண்டும் அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்வதாக தெரிவித்ததாக எமது செய்தியாளர் கூறினார்.