தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்புJuly 13, 2026ஆசிரியர் - Editor IIயாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான “அன்ன சத்திர மண்டபம்” நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.ஆலய தலைவரான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் மண்டபத்தினை திறந்து வைத்தார்.