ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று;16 பேர் கொண்ட குழுவுக்கும் அழைப்பு

ஆசிரியர் - Admin
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று;16 பேர் கொண்ட குழுவுக்கும் அழைப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என கூறியுள்ள அவர், அரசாங்கத்திலிருந்து வெளியேறிய கட்சியின் 16 பேர் கொண்ட குழுவுக்கும் இன்றைய கூட்டத்துக் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு