சாவகச்சேரி நகரில் பட்டப்பகலில் வாள் முனையில் நிதி நிறுவனத்தில் கொள்ளை.

ஆசிரியர் - Admin
சாவகச்சேரி நகரில் பட்டப்பகலில் வாள் முனையில் நிதி நிறுவனத்தில் கொள்ளை.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் சற்றுமுன்னர் பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சுமார் 18 லட்சம் ரூபாவுக்கு அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு