நீர்வேலி விபத்தில் இளைஞன் படுகாயம்!

ஆசிரியர் - Admin
நீர்வேலி விபத்தில் இளைஞன் படுகாயம்!

நீர்வேலி வடக்கு மாசுவன் சந்தியில் இன்று காலை மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துள்குள்ளாகின. அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்தார்.

கோப்பாய் இராசவீதியூடாக நிலாவரை நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மாசுவன் சந்தியை கடக்க முற்பட்ட போது, அச்செழு வீதியூடாக நீர்வேலி சந்தி நோக்கி மோட்டார் சைக்கிளில் பட்டா ரக வாகனத்துடன் மோதியது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் காலில் காயமடைந்துள்ளார். அத்துடன் மோட்டார் சைக்கிளும் ஒருபகுதி பலத்த சேதமடைந்துள்ளது. அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு