மூதூர் கட்டைபறிச்சான் பாலத்த்தினை மேவி ஓடும் நீர்November 22, 2025ஆசிரியர் - Editor IIதிருகோணமலையில் தொடரும் கடும் மழை காரணமாக மூதூர் கட்டைபறிச்சான் பாலத்த்தினை மேவி நீர் ஓடுவதனால் ,மக்கள் ஆபத்தான நிலையில் தமது பயணத்தை தொடர்கின்றனர்.