யாழ்.மாவட்டத்திலுள்ள நெற்செய்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலுள்ள நெற்செய்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

யாழ்.மாவட்டத்திலுள்ள நெல் செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவின் நானோ நைட்ரஜன் திரவ உரம் இன்று யாழ்.மாவட்டத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் 11 ஆயிரத்து 260 கெக்ரேயர் நெற் செய்கைக்காக சுமார் 33 ஆயிரம் லீற்றர் திரவ உரம் தேவைப்படுகிறது.

இந்நிலையில் முதற்கட்டமாக ஒரு பகுதி திரவ உரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு