யாழ்.சாவகச்சோியில் உயிரிழந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!
யாழ்.சாவகச்சோியில் உயிரிழந்த வயோதிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சோியை சேர்ந்த 79 வயதான முதியவர் ஒருவருக்கே இறப்பின் பின் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.