யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..!
யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ். போதனா வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக
சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இறப்பின் பின்பே பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கின்றது.
இதன்போது 70 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார்.