முன் அறிவித்தலின்றி வந்த புகைரதம்..! 10ற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
முன் அறிவித்தலின்றி வந்த புகைரதம்..! 10ற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழப்பு..

முன் அறிவித்தலின்றி வந்த புகையிரதத்தில் மோதுண்டு மாடுகள் பலியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பரிட்சார்த்த சேவையில் ஈடுபட்டுள்ள புகையிரதம் யாழ்.நோக்கி பயணித்துள்ளது. இதன்போது கூட்டமாக பயணித்த மாடுகளை மோதியுள்ளது.

சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிட்டப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு