யாழ்.கொடிகாமத்தில் பாடசாலை தகரங்களை திருடிய நபர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமத்தில் பாடசாலை தகரங்களை திருடிய நபர் கைது..!

யாழ்.கொடிகாமம் - நாவலடி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தகரம் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

பாடசாலையில் வாகனங்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்ட கொட்டகை தகரத்தை திருடியதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் 

விசாரணைகளை நடத்திய பொலிஸார் நேற்று முன்தினம் குறித்த நபரை கைது செய்துள்ளனர். மேலும் திருடப்பட்ட தகரங்கள் ஒவ்வொன்றும் 24 ஆயிரம் பெறுமதியானவை

என கூறப்படுவதுடன், சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு