யாழ்.சுழிபுரம் பறாளை முருகன் கோவில் காவலாளியை தாக்கிட்டு உண்டியலை திருடிய கும்பல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுழிபுரம் பறாளை முருகன் கோவில் காவலாளியை தாக்கிட்டு உண்டியலை திருடிய கும்பல்..!

யாழ்.வட்டுக்கோட்டை - சுழிபுரம் - பறாளை முருகன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருக்கின்றது. 

நேற்று முன்தினம் இரவு முகமூடிகள்,கையுறைகள் அணிந்த ஆறு பேர் ஆலயத்திற்குள் நுழைந்து அங்கு இருந்த காவலாளியைத் தாக்கிவிட்டு 

பணத்தினை திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு